இறைவன்
கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் பக்திமான்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்
மதவழிப்பட்ட ஆச்சாரம் நிறைந்தவர்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.
சதா கடவுள் சிந்தனை வடிவாய் இருக்கும் துறவிகள் என்றும் தாங்களும் சொல்லிக் கொள்கிறார்கள். பிறரும் நம்புகிறார்கள்.
பலவிதமான வேடங்களையும் போட்டுக்கொள்கிறார்கள்.
ஆனால் பல்வேறு வகையான இவர்கள் அனைவரும் நடைமுறைவாழ்வில் அப்படி இல்லை!
அவர்கள் போற்றும் பரம்பொருளுக்கு அல்லது இறைவனுக்கு ஏற்புடைய குணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
பெரும்பாலும் இவர்களின் எண்ணமெல்லாம் இறைவனுக்குப் பதிலாகப் பணத்தையும் பொருளையும் பதவியையுமே சுற்றிவருகின்றன.
உண்மையான ஆன்மிகத்தின் உயர்பண்புகளை உதாசீனப்படுத்துவதால் சாராம்சத்தில் ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மிகப் பெரும்பாலோர் கடவுள் நமபிக்கை அற்றவர்களே!
ஆம்! இறைவன் என்று சொல்லிக்கொண்டே இறைநம்பிக்கை இல்லாமல்தான் வாழ்கிறார்கள்.
கடவுள்நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் பக்திமான்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்
மதவழிப்பட்ட ஆச்சாரம் நிறைந்தவர்கள் என்றும் சிலர் சொல்லிக்கொள்கிறார்கள்.
சதா கடவுள் சிந்தனை வடிவாய் இருக்கும் துறவிகள் என்றும் தாங்களும் சொல்லிக் கொள்கிறார்கள். பிறரும் நம்புகிறார்கள்.
பலவிதமான வேடங்களையும் போட்டுக்கொள்கிறார்கள்.
ஆனால் பல்வேறு வகையான இவர்கள் அனைவரும் நடைமுறைவாழ்வில் அப்படி இல்லை!
அவர்கள் போற்றும் பரம்பொருளுக்கு அல்லது இறைவனுக்கு ஏற்புடைய குணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
பெரும்பாலும் இவர்களின் எண்ணமெல்லாம் இறைவனுக்குப் பதிலாகப் பணத்தையும் பொருளையும் பதவியையுமே சுற்றிவருகின்றன.
உண்மையான ஆன்மிகத்தின் உயர்பண்புகளை உதாசீனப்படுத்துவதால் சாராம்சத்தில் ஆன்மிகவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மிகப் பெரும்பாலோர் கடவுள் நமபிக்கை அற்றவர்களே!
ஆம்! இறைவன் என்று சொல்லிக்கொண்டே இறைநம்பிக்கை இல்லாமல்தான் வாழ்கிறார்கள்.
No comments:
Post a Comment