ஊஞ்சமரம்
நண்பர்களே!
இதுதான் ஊஞ்ச மரம்!
இன்று காலையில் நான் எடுத்த படம்!
இந்தமரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் வயதுடையது.
அரப்பு என்னும் தலைகுளிக்கும் மூலிகைப்போடி இதன் இலைகளை அரைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது!
இந்த மரத்தின் அடியில் கருப்பணசாமி என்கின்ற சாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் யாரும் அருகில்கூட செல்வதில்லை!
அதனால் அடிமரம் கந்தலாக ஆனபின்னும்கூட இன்னும் மரம் வாழ்கிறது!
இன்னும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க என வாழ்த்துவோம்!
அறியாத தகவல் சார்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...