இறைவன்
இறைவன் உண்டா இல்லையா எனும் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.
இறைவன் என்னும் வார்த்தை ஒரே பொருளைக் கொண்டதாக இருந்தால்தான் உண்டு இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லமுடியும்.
அது அறிவாளிகளின் அனைத்து மக்களுக்கான சிந்தனையாகவும் முட்டாள்களின் குறிப்பிட்டவர்கள் நம்பும் மூடநம்பிக்கையாகவும் இரு பொருளில் வழக்கில் உள்ளது!
அதனால் ஒரே வார்த்தையில் எப்படிச் சொன்னாலும் ஒருபகுதியினருக்குத் தவறாகப் படும்.
அதனால் அதற்குப் பதிலும் இரண்டாகத்தான் இருக்கும்.
முன்னவர்களுக்கு ஆம் என்பதும் பின்னவர்களுக்கு இல்லை என்பதும் தான் பதில்!
No comments:
Post a Comment