மதமும் கலையும்
எழுத்தாளர்களே! கலைஞர்களே!
இனிமேல் உங்கள் கதாபாத்திரங்களின் பெயர்களை A ,B , C, D என்று வைத்துக் கொள்ளுங்கள்!
காரணம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பெயருடனும் ஏதாவது ஒரு மதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது!
மதங்களே தேவையில்லை! மனிதன்மை மட்டும் போதும் என்ற திசையை நோக்கி உலகம் நகரவேண்டும்!
மதங்கள் இல்லாவிட்டால் ஆன்மிகம் செத்துவிடாது!
எழுத்தாளர்களே! கலைஞர்களே!
இனிமேல் உங்கள் கதாபாத்திரங்களின் பெயர்களை A ,B , C, D என்று வைத்துக் கொள்ளுங்கள்!
காரணம் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் பெயருடனும் ஏதாவது ஒரு மதம் ஒட்டிக்கொண்டிருக்கிறது!
மதங்களே தேவையில்லை! மனிதன்மை மட்டும் போதும் என்ற திசையை நோக்கி உலகம் நகரவேண்டும்!
மதங்கள் இல்லாவிட்டால் ஆன்மிகம் செத்துவிடாது!
No comments:
Post a Comment