அவசரத் தேவை!
வேதி உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் ஒரு அவசர சட்டத்தின்மூலம் தடைசெய்துவிடலாம்.!
ஒரு சில வருடங்களில் விவசாயிகள் சுதாரித்துக்கொள்ளலாம்!
உடனடியாக இயற்கை விவசாயம் தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
விவசாயிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்!
வேதி உரங்களுக்கும் பூச்சி மருந்துகளுக்கும் ஆகும் செலவைக்கொண்டு பற்றாக்குறைத் தானியங்களை இறக்குமதி செய்துகொள்ளலாம்.
மானாவாரி விவசாயத்துக்கு புத்துயிர் கொடுப்பதன்மூலம் உணவுப்பற்றாக்குறையை போக்கிக்கொள்ளலாம்.....
No comments:
Post a Comment