அரசியல் துணிவு....
பெரும்பாலோருக்கு தங்கள் கொள்கை கோட்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும் அதைமட்டும் சார்ந்து அரசியல் களத்தில் நிற்கவும் துணிவில்லை!...
அரசியலைச் சாக்கடை என்று சொல்வதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றனவோ அதை எதிர்த்துப் போராடாமல் அந்த அருவருப்பான சகதியில் நின்றுகொண்டே ஆள் மாற்றி ஆள் சந்தர்ப்பம்போலக் கைகுலுக்குவதும் அதற்கு நியாயம் கற்பிப்பதும் எத்தனை காலம் நீடிக்கும் என்பதுதான் தெரியவில்லை!...
No comments:
Post a Comment