பிரபஞ்சம் ஏன் தோன்றியது?....
அணுவில் இருந்து அண்டம் ஈறாக அனைத்து இயக்கங்களும் காரணங்களாகவும் விளைவுகளாகவும் ஒரே நேரத்தில் விளங்குகின்றன.
அதனால் பிரபஞ்சம் தோன்று வதற்கும் ஒடுங்குவதற்கும்காரணங்கள் இருந்துதான் தீரும்.
ஆனால் மனிதனின் அறிவுக்கு எட்டிய வரை மட்டுமே ஆராய முடியும்.
அறிவின் எல்லை விரிவடையுமளவு அண்டத்தின் கூடுதலான எல்லைகள் பற்றி அறிய வரும்!....
அதனால் மனிதன் இன்றுள்ள அறிவாற்றலால் முடிந்த எல்லைகளைத் தொட்டிருக்கிறான்.
அது பெருவெடிப்பையும் தாண்டி பிரபஞ்சத்தையும் தாண்டி கூடுதலான எல்லைகளைத் தொடும்போது கூடுதல் விளக்கங்கள் கிடைக்கும்!...
வருங்காலத்தில் அறியலாம்...
ReplyDeleteநன்றி நண்பரே!...
Delete