தேடலுக்கு விடுதலை.....
நமது மனதில் பதிவாகும் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடே இல்லாமல் ஒரே மாதிரி இருக்காது!
அப்படி நமது சொந்தக் கருத்துக்களுக்கு உள்ளேயே இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து நல்ல முடிவுக்கு வருவதற்கான முயற்சியே தேடல் ஆகும்!....
அந்தத் தேடலில் வெற்றிக்காண வேண்டுமானால் நாம் வேறு கருத்துகளுக்குள் சிறைப்பட்டிருக்கக் கூடாது!....
அப்படிச் சிறைப்பட்டிருந்தால் முதலில் அந்தச் சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து விடுதலை அடைய வேண்டும்!
No comments:
Post a Comment