நாலாவது வழி!...
நமது சமூக அமைப்பு நம்மை மூன்று வகையாக வாழ அனுமதித்து இருக்கிறது!
முதலாவது பிறரை வஞ்சித்து அவமானப் படுத்தி வாழ்வது!
இரண்டாவது பிறரது வஞ்சனைக்கு ஆளாகி அவமானப் பட்டு வாழ்வது!
மூன்றாவது வஞ்சிக்கவும் செய்யாமல் பிறரது வஞ்சனையால் ஏற்படும் அவமானத்தையும் கண்டு கொள்ளாமல் மழுங்கையாக வாழ்வது!
இதற்கு அப்பால் ஒரு உன்னத சகோதரத்துவ வாழ்க்கையை நாம் எப்போது காண்போம்?...
No comments:
Post a Comment