இது சரியா?...
ஒரு கொடுமையை நினைத்தீர்களா நண்பர்களே?....
அரசாங்கம் ஒரு மனிதனுக்கு என்ன சாதிக்காரன் என்று சான்றிதழ் கொடுக்கிறதோ அந்தச் சான்றிதழில் உள்ள அந்த சாதிப்பெயர் சொல்லி ஒருவரை உரக்க அழைத்தால் அதனால் பயங்கரக் கலவரம்கூட உருவாகலாம்!
காரணம் அப்படி அழைப்பது அந்த மனிதனை இழிவுபடுத்துவதாகக் கருதப்படுகிறது!
அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டமும் சொல்கிறது!
அப்படியானால் தனிமனிதர் மற்றொருவரை அழைக்கக் கூடாது என்றும் அப்படி அழைத்தால் தண்டனைக்குரிய குற்றம் என்று இருக்கும் ஒன்றை அரசே எப்படிச் செய்யலாம்?
அது இழிவும் அவமானமும் ஆகாதா?...
அதை இழிவாகக் கருத ஏன் மக்கள் தவறுகிறார்கள்?...
என்னவென்று சொல்ல...? ம்...
ReplyDelete