நடக்குமா!
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எத்தனையோ பெண்கள் அது வெளியே தெரிந்தால் கிடைக்கும் நியாயத்தைவிட அடையும் அவமானத்தை நினைத்து தங்களுக்குள்ளேயே மூடி மறைத்து வெந்து மடிந்துகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.....
அப்படி இல்லாமல் அனைத்துக் குற்றச் செயல்களும் வெளிவந்து ஒழிக்கப்படவும் வேண்டுமானால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு மற்ற பெண்களுக்குக் கொடுக்கும் சமூக அந்தஸ்தைக் குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்.
அது நடக்குமா?
No comments:
Post a Comment