நாம்!
நம்மை நினைந்து மனம் வருந்தும் யாரும் இல்லையானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்!...
நம்மை நினைந்து பிறர் மகிழ்கிறார்கள் என்றால் மிகவும் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்.
நமது வாழ்க்கையால் இயற்கை மகிழும் என்றால் நாம் மகத்தான வாழ்வு வாழ்கிறோம் என்பது பொருள்!
நம்மை நினைந்து மனம் வருந்தும் யாரும் இல்லையானால் நாம் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்!...
நம்மை நினைந்து பிறர் மகிழ்கிறார்கள் என்றால் மிகவும் சரியாக வாழ்கிறோம் என்பது பொருள்.
நமது வாழ்க்கையால் இயற்கை மகிழும் என்றால் நாம் மகத்தான வாழ்வு வாழ்கிறோம் என்பது பொருள்!
No comments:
Post a Comment