இன்பமும் துன்பமும்...
துன்பத்தைப் பற்றி அறியாதவனுக்கு இன்பம் என்றால் என்னவென்று தெரியாது.
இன்பத்தைப் பற்றி அறியாதவனுக்குத் துன்பம் என்றால் என்னவென்றும் தெரியாது!
சாராம்சத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் இரண்டும் சமமாகவே இருக்கிறது.
ஆனால் அது பற்றிய அறியாமையால் அவ்வப்போது எந்த நிலையில் இருக்கிறோமோ அதை மிகையாக நினைத்து மகிழ்கிறோம். அல்லது வருந்துகிறோம்.
No comments:
Post a Comment