அறிவும் அறியாமையும்
முன்னோர் செய்த ஒவ்வொன்றிலும் அறிவியல் இருப்பதாகச் சொல்வது ஒரு நோய் மாதிரி பரப்பப்பட்டு வருகிறது.
முன்னோர்களின் செயல்களிலும் நம்பிக்கைகளிலும் ஒரு காரணம் மறைந்திருக்கும்.
ஆனால் அந்தக் காரணங்கள் அறிவுபூர்வமாகவும் அறியாமை நிறைந்ததாகவும் இரு வகையிலும் இருக்கும்.
அதில் எது அறிவுபூர்வமானது எது அறியாமையால் பின்பற்றப்பட்டது என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்கவேண்டும்.
அப்படிப் பார்க்கத் தவறினால் மூட நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடும்!
No comments:
Post a Comment