இழப்பும் இல்லை! இழிவும் இல்லை!
சொத்து சுகம் என்கிற சுயநலத்தில் மனித உணர்வுகளும் நியாயங்களும் காலடியில் போட்டு நசுக்கப்படுகின்றன.
நூறு வயதிலும் ஒருவர் விரும்பினால் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் உடலாலும் உள்ளத்தாலும் நலமாக இருப்பின் வாழ்வாதாரங்கள் இருப்பின் தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம்.
தேடிக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் வெறுமையும் விரக்தியும்தான் வாழ்க்கையாக இருக்கும்!.
இளம் வயதில் கணவன் மனைவி உறவு எந்த அளவு மதிக்கப்படுகிறதோ அந்த அளவு வயதான காலத்தில் ஏற்படும் ஆண் பெண் நட்பு உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.
அதனால் யாருக்கும் இழப்பு கிடையாது!
இழிவும் கிடையாது!
அதை இழிவாக நினைக்கும் எவரையும் குப்பைகளாக நினைக்க வேண்டும்!
சொத்து சுகம் என்கிற சுயநலத்தில் மனித உணர்வுகளும் நியாயங்களும் காலடியில் போட்டு நசுக்கப்படுகின்றன.
நூறு வயதிலும் ஒருவர் விரும்பினால் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் உடலாலும் உள்ளத்தாலும் நலமாக இருப்பின் வாழ்வாதாரங்கள் இருப்பின் தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்ளலாம்.
தேடிக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் வெறுமையும் விரக்தியும்தான் வாழ்க்கையாக இருக்கும்!.
இளம் வயதில் கணவன் மனைவி உறவு எந்த அளவு மதிக்கப்படுகிறதோ அந்த அளவு வயதான காலத்தில் ஏற்படும் ஆண் பெண் நட்பு உயர்வாக மதிக்கப்பட வேண்டும்.
அதனால் யாருக்கும் இழப்பு கிடையாது!
இழிவும் கிடையாது!
அதை இழிவாக நினைக்கும் எவரையும் குப்பைகளாக நினைக்க வேண்டும்!
No comments:
Post a Comment