எது சரி?
சிலர் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து : மத்தவங்க சொல்லுறதை நாம் எப்போதும் கண்டுக்கக் கூடாது; கவலைப் படவும் கூடாது! நம்ம மனச் சாட்சிப்படிதான் நடக்கணும்!.....
இது மிகவும் தவறான கருத்து நண்பர்களே!
காரணம் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது உயர்ந்த பண்பு அல்ல!
அவர்களில் நல்லோர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து வாழ்வதே சிறந்த பண்பு!
அந்த உணர்வுதான் நம்மை சிறந்த மனச் சாட்சியுள்ள உயர்ந்த மனிதராக்கும்!
அதனால் ஒரு சரியான மனிதன் நியாய உணர்வற்ற பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டியது இல்லை என்பதே சரியான கருத்து ஆகும்!
சிலர் அடிக்கடி சொல்லும் ஒரு கருத்து : மத்தவங்க சொல்லுறதை நாம் எப்போதும் கண்டுக்கக் கூடாது; கவலைப் படவும் கூடாது! நம்ம மனச் சாட்சிப்படிதான் நடக்கணும்!.....
இது மிகவும் தவறான கருத்து நண்பர்களே!
காரணம் பிறர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் இருப்பது உயர்ந்த பண்பு அல்ல!
அவர்களில் நல்லோர் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து வாழ்வதே சிறந்த பண்பு!
அந்த உணர்வுதான் நம்மை சிறந்த மனச் சாட்சியுள்ள உயர்ந்த மனிதராக்கும்!
அதனால் ஒரு சரியான மனிதன் நியாய உணர்வற்ற பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்பட வேண்டியது இல்லை என்பதே சரியான கருத்து ஆகும்!
No comments:
Post a Comment