ஆனால் வேட்பாளர்களாக நரிகள் மட்டுமே நிற்க முடிந்ததாம்...
பல புத்திசாலி ஆடுகள் சொல்லிச்சாம்......
அட முட்டாள் ஆடுகளே! ஓட்டுப்போடும் உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க அப்படின்னு!....
ஆடுகளும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற நரிகளிடம் காசு வாங்கிக்கொண்டு வீறுநடைபோட்டுப் புறப்பட்டுக்கிட்டே இருந்ததாம்...
ஒவ்வொரு தேர்தலிலும்....
No comments:
Post a Comment