சுதந்திரம்
சிந்திக்கவும் பேசவும் செயல்படவும் வாழும் மனிதர் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உண்டு.
அது உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் பொருந்தவேண்டும்.
அனைவருக்கும் பொருந்தாது என்றால் பிறர் சுதந்திரத்தில் தலையிடுகிறோம் என்று பொருள்!
நியாயமற்றது என்று பொருள்!
அப்படிப்பட்ட சுதந்திரத்தை எதிர்த்துப் போராடிப் பெறுவதே உண்மையான சுதந்திரம்.
No comments:
Post a Comment