முடியுமா? முடியாதா?
ஒன்றுபட்ட இந்தியாவில் ஒரு அங்கமாக இருந்துகொண்டே.....
தமிழ்நாட்டை இந்திய அரசியல் நாகரிகத்துக்கு நேர் மாறாக உயர்ந்த அரசியல் நடக்கும் மாநிலமாக ஆக்கமுடியாதா?
தொழில் விவசாயம் இரண்டையும் மிக உயர்தரத்துக்கு மாற்ற முடியாதா?
அனைவருக்கும் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு இவற்றுக்கு அரசே பொறுப்பேற்று உத்திரவாதம் வழங்க முடியாதா?
பொருளாதாரத்தில் ஐரோப்பிய நாடுகளை விஞ்ச முடியாதா?
சாதி மதபேதங்களையும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்ட முடியாதா?
அனைத்து மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதா?
இப்போது தமிழ்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வரும் சக்திகளை ஒழித்துக்கட்ட முடியாதா?
சுருக்கமாகச் சொன்னால் நாம் விரும்பும் ஒரு கனவுலகமாக மாற்ற முடியாதா?
முடியும் என்றே நினைக்கிறேன்....
No comments:
Post a Comment