வேரில் பழுத்த பலா
"கோரிகையற்றுக் கிடக்குதண்ணே: இந்த வேரில் பழுத்த பலா".
இது பாரதிதாசன் மொழி!
இது இந்தப் பனம்பழங்களுக்கும் பொருந்தும்!
செலவில்லாமல் ஆயிரம் பங்கு நன்மை செய்யக்கூடிய இந்தப் பனம் பழங்கள் கேட்பாரற்று எறிந்து கிடக்கின்றன.
ஆனால் கணக்கின்றிக் காசு பணம் கொடுத்து நச்சு உணவுகளான பாஸ்ட் புட் ஆயிட்டங்களை வாங்கிச் சாப்பிட்டு நோய்களை வரவழைத்துக்கொண்டு இருக்கிறோம்.
என்னே நமது அறிவு!
உண்மை... கொடுமை...!
ReplyDelete