ஆத்திகம் - நாத்திகம் - மூட நம்பிக்கை .....
உண்மையான ஆத்திகர்களிடமோ நாத்திகர்களிடமோ மூட நம்பிக்கைகள் இருக்கக்கூடாது .
இரு வேறுபட்ட அடிப்படைக் கண்ணோட்டங்களாக மட்டுமே இருக்கும்!
அதில் முட்டல் மோதல் இருக்காது!
ஒன்று படைப்பு என்று சொல்லும்.
மற்றது இயற்கை என்று சொல்லும்.
அதில் மூட நம்பிக்கைகளுக்கு என்ன வேலை?
மூட நம்பிக்கை என்பது யதார்த்த உண்மைகளுக்கு மாறானது.
அதை உண்மை என்கிற தத்துவம் எதுவென்றாலும் புறக்கணிப்பதே நியாயமானது!
No comments:
Post a Comment